Notation Scheme

ஈ வஸுத4 நீவண்டி - ராகம் ஸ1ஹானா - I vasudha nIvaNTi - rAga SahAna

English Version
Language Version

பல்லவி
1வஸுத4 நீவண்டி 2தை3வமுனெந்து3 கானரா

அனுபல்லவி
பா4வுகமு கல்கி3 வர்தி4ல்லு
கோவூரி 3ஸுந்த3ரேஸ1 கி3ரீஸ1 (ஈ)

சரணம்
ஆஸசேயர நிமிஷமு நீ புர
வாஸமொனர ஜேயு வாரி மதி3
வேஸடலெல்லனு தொலகி3ஞ்சி
4ராஸுலனாயுவுனு4
பூ4-ஸுர ப4க்தியு தேஜமுனொஸகி3
பு4வனமந்து3 5கீர்தி கல்க3 ஜேஸே
தா3ஸ வரத3 த்யாக3ராஜ ஹ்ரு23
நிவாஸ சித்3விலாஸ ஸுந்த3ரேஸ1 (ஈ)


பொருள் - சுருக்கம்
நற்பேறுடைத்து, செழித்திருக்கும் கோவூரின் சுந்தரேசா! மலையரசே! தியாகராசனின் இதயத்தினில் உறைவோனே! சித்தத்தினில் ஒளிர்வோனே! சுந்தரேசா!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஈ/ வஸுத4/ நீவு/-அண்டி/ தை3வமுனு/-எந்து3/ கானரா/
இந்த/ புவியில்/ உன்னை/ போன்ற/ தெய்வத்தினை/ எங்கும்/ காணேனய்யா/


அனுபல்லவி
பா4வுகமு/ கல்கி3/ வர்தி4ல்லு/
நற்பேறு/ உடைத்து/ செழித்திருக்கும்/

கோவூரி/ ஸுந்த3ரேஸ1/ கி3ரி/-ஈஸ1/ (ஈ)
கோவூரின்/ சுந்தரேசா/ மலை/ யரசே/


சரணம்
ஆஸசே/-அர/ நிமிஷமு/ நீ/ புர/
விரும்பி/ அரை/ நிமிடம்/ உனது/ நகர/

வாஸமு/-ஒனர/ ஜேயு வாரி/ மதி3/
வாசம்/ பெற/ செய்வோரின்/ மன/

வேஸடலு/-எல்லனு/ தொலகி3ஞ்சி/
துயரங்கள்/ அனைத்தினையும்/ போக்கி/

4ன/ ராஸுலனு/-ஆயுவுனு/
செல்வம்/ நிறையவும்/ (நீண்ட) ஆயுளும்/

பூ4-ஸுர/ ப4க்தியு/ தேஜமுனு/-ஒஸகி3/
அந்தணரிடம்/ பற்றும்/ (தேக) காந்தியும்/ வழங்கி/

பு4வனமு-அந்து3/ கீர்தி/ கல்க3/ ஜேஸே/
புவியினில்/ புகழ்/ அடைய/ செய்யும்/

தா3ஸ/ வரத3/ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/
தொண்டருக்கு/ அருள்வோனே/ தியாகராசனின்/ இதயத்தினில்/

நிவாஸ/ சித்3/-விலாஸ/ ஸுந்த3ரேஸ1/ (ஈ)
உறைவோனே/ சித்தத்தினில்/ ஒளிர்வோனே/ சுந்தரேசா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வஸுத4 - வஸுதா4.
2 - தை3வமுனெந்து3 - தை3வமு நேனெந்து3.
4 - ஆயுவுனு - ஆயுவுலு : 'ஆயுவனு' இந்த இடத்தில் பொருந்தும்.
5 - கீர்தி கல்க3 ஜேஸே - கீர்தி கல்க3 ஜேயு.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஸுந்த3ரேஸ1 - சுந்தரேச - காஞ்சீபுரத்தருகில் உள்ள கோவூரில் சிவனின் பெயர்.

தியாகராஜரின் வாழ்க்கைச் சரிதத்தின்படி, அவர், சுந்தரேச முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி, கோவூருக்கு வந்து, அவ்வூர் இறைவனாகிய, சுந்தரேசனின் மீது, ஐந்து கீர்த்தனங்கள் பாடினார். எனவே, 'ஆஸசே-அர நிமிஷமு நீ புர வாஸமு-ஒனர ஜேயு வாரி' (விரும்பி அரை நிமிடம் உனது நகர வாசம் பெற செய்வோரின்) என்ற சொற்கள், பொதுப்படையாக இருந்தாலும், அவரை அழைத்த, திரு சுந்தரேச முதலியாரைக் குறிக்கலாம்.
Top